கடைசி பிள்ளையின் பலன் அப்பாவுக்கு கூடாது.
பிள்ளையின் பலன்படி அவனுக்கு நல்லது, ஆனால் குடும்பத்திற்கு கூடாது.
பிள்ளையால் அம்மாவிற்கு கண்டம் இருக்குது.
இப்படி எத்தனை எத்தனை பலன்களை கேட்டிருக்குறோம்.
ஏனுங்க இப்படி செய்கிறோம்?
குழந்தைகள் பிறந்ததே பெரிய வரம் அல்லவா.
குழந்தைகளாக இருக்கும்வரைதான் அவர்களை கொண்டாட முடியும். பெரியவர்களின் கஷ்டநஷ்டங்களுக்கு குழந்தைகளிலா காரணம் தேடுவது?
e mërkurë, 23 maj 2007
Abonohu te:
Posto komente (Atom)
Nuk ka komente:
Posto një koment